Tuesday, September 30, 2014

செப்டம்பர் 30 –வி.களத்தூரில் இன்று (30/09/2014) மதியம் முதல் வனாம்  மேகமூட்டவுடன் காணப்பட்டது அதன் பிறகு மாலை 3.30 மணி முதல் நல்ல மழை பெய்தது.
அதன் பிறகு லேசான துறால் இருந்தாது  இந்த மழையால்  சற்று வெயலின் தாக்கம் குறைந்தது.
இன்னும் வானம் மேகமூட்டவுடன் காணப்பட்டு வருகிறது..


0 comments:

Post a Comment