Wednesday, October 29, 2014

இன்று (29.10.2014) புதன் கிழமை  காலை 5:00 மணி அளவில் லப்பைக்குடிக்காடு வெள்ளாறில் தண்ணீர் கரை புரண்டு ஒடியது.
லப்பைக்குடிகாடு ஏரிக்கும் தண்ணீர் விடப்படது , மாட்டுப்பாலம், M.S.M பாலம் , மற்றும் அரஃபாத் நகர் பாலம் வழியாக ஒகளுர் மற்றும் அத்தியூர் ஏரிக்கும் , வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி ஒடியது. இதனால் லப்பைக்குடிக்காடு  மக்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதோ புகைப்படங்கள்  -

















 

0 comments:

Post a Comment