
இதன் பிறகு இன்று (29.10.2014) காலை தண்ணீர் அதிகரித்து கரை புரண்டு ஓடுகிறது.
இதனால் நமதூர் மக்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். பாலம் கட்டிய (சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு) இவ்வளவு அதிகமாக தண்ணீர் வருவது இதுவே முதல் முறை. இதை பார்க்க என்ன அழகு!






நன்றி - வி.களத்தூர்.இன்
0 comments:
Post a Comment