வி.களத்தூரில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்... மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் 23.02.2014 அன்று மாலை சுமார் 4 மணியளவில் வி.களத்தூர் ஹிதாயத் பள்ளியில் நடந்தது.இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுபாளர்கள் கலந்து கொண்டனர்.இதில் சமூக நலன் கருதி பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.நன்றி-முஹம்மது பாரூக் வி.களத்தூர்
0 comments:
Post a Comment