அதன்படி விருது வழங்கும் விழா
19.07.2014 சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில்
சென்னை தேனாம்பேட்டை ரஷ்யன் கல்சுரல் சென்டரில்
நடைபெற்றது.
இதில் வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. நூருல்ஹுதா இஸ்மாயில் அவர்களுக்கு சிறந்த ஊராட்சி மன்ற மக்கள் சேவை பண்பாளருக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் விருது வழங்கப்பட்டது.
வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கு வி.களத்தூர் பார்வை இணையதளம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்...



0 comments:
Post a Comment