Sunday, August 3, 2014

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மருமகனாரும், இஸ்லாமியர்களின்
மூன்றாம் கலிஃபாவுமான உதுமான்(ரலி) அவர்கள் பயன்படுத்திய ஆறாம் நூற்றாண்டு காலத்து திருக்குர்ஆன் இஸ்தான்புல் நாட்டின்..
டோப்கபி அரண்மனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Source- Maalaimalar
‪#MohamedHaris

0 comments:

Post a Comment