ஆறாம் நூற்றாண்டு காலத்து திருக்குர்ஆன் !! முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மருமகனாரும், இஸ்லாமியர்களின்மூன்றாம் கலிஃபாவுமான உதுமான்(ரலி) அவர்கள் பயன்படுத்திய ஆறாம் நூற்றாண்டு காலத்து திருக்குர்ஆன் இஸ்தான்புல் நாட்டின்..டோப்கபி அரண்மனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.Source- Maalaimalar#MohamedHaris
0 comments:
Post a Comment