
இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கடந்த வாரம் போலீசாருடன் சென்று அப்பகுதிகளில் ரெய்டு நடத்தினர். அப்போது, முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் இருந்த 134 எத்தியோப்பியர்கள், ஏமனை சேர்ந்த 76 பேர், 21 இந்தியர்கள், பாகிஸ்தானை சேர்ந்த 21 பேர், பங்களாதேசை சேர்ந்த 4 பேர், சூடானை சேர்ந்த 17 பேர் மற்றும் சோமாலியா, சிரியாவை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.கைதானவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.16 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்று அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment