நேற்று (08.8.14) மாலை 5:30யில் இருந்து மேகத்துடன் காணப்பட்ட வானத்தை பார்த்தால் மழைக்கான அறிகுறி போல் இருந்தது.
அதன் பிறகு இரவு 7:00 மணியளவில் வி.களத்தூரில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மக்கள் மகிச்சியடைந்தனர். வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...
அதன் பிறகு இரவு 7:00 மணியளவில் வி.களத்தூரில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மக்கள் மகிச்சியடைந்தனர். வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...

0 comments:
Post a Comment