Friday, February 21, 2014

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்த இருந்த முஸ்லிம் மாணவிகளின் மார்க்க நெறி தலைமுக்காடு (ஹிஜாப்) அணிய அனுமதிக்காத கல்வி அதிகாரிகளை கண்டித்து  அரசு மேல் நிலைப் பள்ளி முற்றுகை போராட்டம் நடத்த இருந்தது தற்போது முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் இன்று அறிவித்தது 

மேலும் தகவல்களுக்கு:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் கிளை 
  9715355170, 9159373635. 


0 comments:

Post a Comment